முன்னாள் தமிழீழ காவல்துறை அதிகாரி (தேசபக்தர்) அமரர் ரஞ்சித்குமார் (ரஞ்சித்) அவர்கள் 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் சாவைத் தழுவிக் கொண்டார். 


அமரர் ரஞ்சித்குமார் அவர்களிகள் இறுதி நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


02/04/2022 சனிக்கிழமை அன்று,


Église Saint Yves

18 avenue Lénine 

93120 La Courneuve


என்னும் இடத்தில் :

காலை 09h30 மணி முதல்  12h30 மணி வரை

பூசையும், அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெறும்.


அதன் பின்,


Cimetière Pantin Parisien 

164 Avenue Jean Jaurès 

93500 Pantin


என்னும் இடத்தில்: 

மதியம் 13h00 மணி முதல்  14h00 மணி வரை

  அமரர் ரஞ்சித்குமார் (ரஞ்சித்) அவர்களின் வித்துடல் விதைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.