முன்னாள் தமிழீழ காவல்துறை அதிகாரி (தேசபக்தர்) அமரர் ரஞ்சித்குமார் (ரஞ்சித்) அவர்கள் 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் சாவைத் தழுவிக் கொண்டார்.
அமரர் ரஞ்சித்குமார் அவர்களிகள் இறுதி நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
02/04/2022 சனிக்கிழமை அன்று,
Église Saint Yves
18 avenue Lénine
93120 La Courneuve
என்னும் இடத்தில் :
காலை 09h30 மணி முதல் 12h30 மணி வரை
பூசையும், அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெறும்.
அதன் பின்,
Cimetière Pantin Parisien
164 Avenue Jean Jaurès
93500 Pantin
என்னும் இடத்தில்:
மதியம் 13h00 மணி முதல் 14h00 மணி வரை
அமரர் ரஞ்சித்குமார் (ரஞ்சித்) அவர்களின் வித்துடல் விதைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.