பிரான்சிலிருந்து தீர்வை வரி செலுத்தாமல் கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பில் சேர்ந்த 39 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்க சங்கிலி மட்டும் பென்டன் ஆகியவற்றை சூட்சுமமாக மறைத்து வைத்து சந்தேகநபர் கொண்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் விமான நிலைய போலீசார் சுங்க பிரிவினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்