தற்போது நடந்து கொண்டிருக்கும் குளிர்கால மலிவு விற்பனையானது (soldes), எதிர்வரும் 16ம் திகதியுடன் முடிவடைகின்றது. 

ஆனால் 18h00 மணி ஊரடங்கினால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என, இந்தக் குளிர்கால மலிவு விற்பனையை மேலும் இரண்டு வாரங்கள் நீட்டித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இந்தக் குளிர்கால மலிவு விற்பனையானது, எதிர்வரும் மார்ச் 2ம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.