ரோந்துப் பணியில் இருந்த போலீசாரை துரத்திச் சென்ற நபர்கள் அவர்களைக் கொல்லுங்கள்!" என்று கத்திய வண்ணம் கூர்மையான ஆயுதங்களுடன் துரத்திச் சென்றுள்ளனர்.
போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை தொடங்கப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.