இன்று வியாழக்கிழமை நாட்டின் 20 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aube ,
Côte-d'Or ,
Haute-Marne ,
Meurthe-et-Moselle ,
Meuse ,
Moselle ,
Bas-Rhin ,
Haut-Rhin ,
Haute- Saône ,
Vosges ,
Yonne மற்றும்
Territoire de Belfort
ஆகிய பகுதிகளுக்கு உறை குளிர் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Côtes-d'Armor ,
Finistère ,
Loire-Atlantique மற்றும்
Morbihan
ஆகிய மாவட்டங்களுக்கு கடும் பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவை தவிர,
Charente-Maritime ,
Gironde ,
Seine-et-Marne மற்றும்
Somme
ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் வெள்ள அபாயம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.